வீடு வீடாக அனைத்து மக்களையும் சந்திக்கும் கள ஆய்வு 93% நிறைவு..:சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: வீடு வீடாக அனைத்து மக்களையும் சந்திக்கும் கள ஆய்வில் 93% நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுவரை நடத்திய ஆய்வில் 3,036 பேருக்கு சளி, இருமல் அறிகுறி உள்ளது. மேலும் 2,261 பேர் சாதாரண அறிகுறி; 775 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

Related Stories: