நாகையில் மலர் மருத்துவமனையின் மருத்துவருக்கு கொரோனா உறுதி

நாகை: நாகையில் மலர் மருத்துவமனையின் மருத்துவர் குமரப்பனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரவீன் நாயர் கூறியுள்ளார். குமரப்பனிடம் மருத்துவம் பார்த்தவர்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகோள் சிடுத்துள்ளார். மேலும் குமரப்பனிடம் சிகிச்சை பெற்றவர்கள் 9751425002, 9500493022 என்ற எண்களில் தகவல் தரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: