நாளை முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் வரை அம்மா உணவகத்தில் உணவு இலவசமாக வழங்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நாளை முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் வரை அம்மா உணவகத்தில் உணவு இலவசமாக வழங்கப்படும் என ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். ராயபுரத்தில் உள்ள 7 உணவகங்களில் உணவு இலவசமாக வழங்கப்படும் என கூறினார். உணவை வாங்கும் போது அனைவரும் கண்டிப்பாக சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என கூறினார்.

Related Stories: