இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்: தலைமைச்செயலாளர் சண்முகம் பேட்டி

சென்னை: இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார் என தலைமைச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடனான ஆலோசனையின் போது ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories: