தமிழகம் கோவை குனியமுத்தூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மாஸ்க் போடாமல் சுற்றியவர் கைது Apr 11, 2020 முகமூடி நாயகன் பகுதியில் கோவை: கோவை குனியமுத்தூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியே வந்து மாஸ்க் போடாமல் சுற்றியவர் கைது செய்யப்பட்டார். கொரோனாவை பரப்பும் வகையில் செயல்பட்டதாக பிருந்தாவன் நகரைச் சேர்ந்த பெரோஸ்கான் கைது செய்யப்பட்டார்.
விசாகம், பவுர்ணமி, விடுமுறை தினத்தால் திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு: பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்
கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்