கோவை குனியமுத்தூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மாஸ்க் போடாமல் சுற்றியவர் கைது

கோவை: கோவை குனியமுத்தூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியே வந்து மாஸ்க் போடாமல் சுற்றியவர் கைது செய்யப்பட்டார். கொரோனாவை பரப்பும் வகையில் செயல்பட்டதாக பிருந்தாவன் நகரைச் சேர்ந்த பெரோஸ்கான் கைது செய்யப்பட்டார்.

Related Stories: