மதுரையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்

மதுரை: மதுரையில் ஒரே நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறி பொதுமக்கள் வெளியே சுற்றித் திரிந்ததால் ஏ.வி.பாலம் மூடப்பட்டது, இதனால் கோரிப்பாளையம் சந்திப்பில் வாகனங்கள் குவிந்தன.

Related Stories: