சென்னையில் நடமாடும் மளிகை அங்காடிகள் தொடக்கம்..:ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைப்பு

சென்னை: சென்னையில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடி திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார். 5,000 மூன்று சக்கர தள்ளுவண்டி, 2,000 சிறிய மோட்டார் வாகனங்கள் மூலம் மளிகைப்பொருட்கள், காய்கறிகள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

Related Stories: