ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே காய்கறி தொகுப்பினை ஏழைகளுக்கு வழங்கினார் ஊராட்சி மன்றத் தலைவர்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே காய்கறி தொகுப்பினை ஏழைகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் இலவசமாக வழங்கினார். குப்பாண்டபாளையம் ஊராட்சி மக்களுக்கு காய்கறி தொகுப்பினை இலவசமாக ஊராட்சித் தலைவர் வழங்கினார்.

Related Stories: