கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை 11 மணிக்கு 12 சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: