திருச்சி அருகே 6 பேரை மதுக்கடையில் சிறைப்பிடித்து பூட்டி சீல் வைப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே 6 பேரை மதுக்கடையில் சிறைப்பிடித்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. 6 பேரை கைது செய்த போலீஸ் அவரிடம் இருந்து ரூ.38,000 ரொக்கம் மற்றும் 96 மதுபாட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: