கோவில்பட்டியில் காய்கறி சந்தையில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை திறப்பு

தூத்துக்குடி: கோவில்பட்டியில் காய்கறி சந்தையில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப்பாதையை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.

Related Stories: