ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் வழக்குகளை விசாரிப்பது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை

சென்னை: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் வழக்குகளை விசாரிப்பது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுடன் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அவசர ஆலோசனை செய்து வருகிறார். 

Related Stories: