கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து

சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: