உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 144 தடை உத்தரவு ஏப்.30-ம் தேதி வரை நீட்டிப்பு

நொய்டா: உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 144 தடை உத்தரவு ஏப்.30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 19-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு ஏப்.14 வரை அமலில் உள்ள நிலையில் மேலும் 16 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: