சென்னை மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

சென்னை: சென்னை மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் 10 லட்சம் வீடுகளில் கொரோனா சோதனை மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என கூறியுள்ளார்.

Related Stories: