சத்தீஸ்கரில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் தகவல்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் குணமடைந்துள்ளனர். சத்தீஸ்கரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 10 பேரில் இதுவரை 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கரில் 3 பேர் மட்டுமே கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் தகவல் தெரிவித்தார்.

Related Stories: