கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதிதாக வரும் கைதிகளுக்காக 37 தனிச்சிறைகள் ஏற்பாடு

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதிதாக வரும் கைதிகளை அடைப்பதற்கு தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் 37 தனிச்சிறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்பட 37 மாவட்டங்களில் சிறை அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: