ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த மற்றும் தனியார் தொழிலாளர்களின் நிலை தொடர்பான வழக்கு

டெல்லி: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த மற்றும் தனியார் தொழிலாளர்களின் நிலை குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் 7ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: