இந்தியா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த மற்றும் தனியார் தொழிலாளர்களின் நிலை தொடர்பான வழக்கு Apr 03, 2020 குடியேறியவர் டெல்லி: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த மற்றும் தனியார் தொழிலாளர்களின் நிலை குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் 7ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி