டெல்லி: சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. 2,031 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை பிரதமர் மோடி கடந்த 24ம் தேதி அறிவித்தார். குறிப்பாக, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த மார்ச் மாதம் தப்லிஹ் ஜமாத் அமைப்பு நடத்திய மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மூலம் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை: வீடியோ கான்பரன்சில் துணை ஜனாதிபதியும் பங்கேற்பு
- ஆலோசனை
- மாநில ஆளுநர்கள்
- வீடியோ கான்பரன்சிங்
- முடிசூட்டு தடுப்பு: துணைத் தலைவர்
- துணைத் தலைவர் பங்கேற்கிறார்
- ஆலோசகர்கள்: வீடியோ மாநாடு
- ஜனாதிபதி
- அனைத்து மாநில ஆளுநர்களும்