கொரோனாவை பயன்படுத்தி வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டாம் என திருமாவளவன் கோரிக்கை

சென்னை: கொரோனாவை பயன்படுத்தி வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டாம் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்களை தேச விரோதிகள் போல் சித்தரித்து வருகின்றனர், இதனால் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: