கொரோனா தடுப்புப் பணிக்காக ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் ரூ.1கோடி நிதியுதவி

சென்னை: கொரோனா தடுப்புப் பணிக்காக துணை முதல்வர் ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் ரூ.1கோடி நிதியுதவி அளித்துள்ளார். தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை ஜெயபிரதீப் வழங்கியுள்ளார்.

Related Stories: