பல்வேறு மாவட்டங்களில் உள்ள மெடிக்கல் கடைகளுக்கு ரயில் மூலம் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைப்பு

சென்னை: பல்வேறு மாவட்டங்களில் உள்ள மெடிக்கல் கடைகளுக்கு ரயில் மூலம் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 25 டன் எடை கொண்ட மருந்துப் பொருட்களுடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டது.

Related Stories: