சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையானது வாரத்தில் 5 நாட்கள் மட்மே இயங்கும் என அறிவிப்பு

சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையானது வாரத்தில் 5 நாட்கள் மட்மே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டத்தை தவிர்க்க வெள்ளி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மீன் சந்தையை மூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: