சென்னை தமிழகம் முழுவதும் 825 புதிய அரசு கட்டடங்களில் கொரோனா தனிமை வார்டு அமைக்க அரசு திட்டம் Apr 01, 2020 அரசு அரசாங்க கட்டிடங்கள் கொரோனா ஒற்றுமை வார்டு தமிழ்நாடு சென்னை: தமிழகம் முழுவதும் 825 புதிய அரசு கட்டடங்களில் கொரோனா தனிமை வார்டு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. 38 மாவட்டங்களில் அரசின் 825 புதிய கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 825 புதிய கட்டடங்களில் 50,852 படுக்கைகள் அமைப்பதற்கான வசதிகள் உள்ளன.
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்