மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்

சென்னை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார் என அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை மற்றும் தமிழக முதல்வரின் செயல்பாடுகள்  பாராட்டும் படி உள்ளதாகவும்  தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: