144 தடை உத்தரவு நேரத்தில் அவசிய பொருள் வாங்கும் மக்களை போலீஸ் தாக்குவது குறித்து மனிதஉரிமை ஆணையத்தில் புகார்

சென்னை: 144 தடை உத்தரவு நேரத்தில் அவசிய பொருள் வாங்கும் மக்களை போலீஸ் தாக்குவது குறித்து தேசிய மனிதஉரிமை ஆணையத்தில் வழக்கறிஞர் கணேஷ்குமார் புகார் அளித்துள்ளார். போலீஸ் அத்துமீறல் வழக்கை தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: