குற்றம் கொரோனா நிவாரண நிதி செலுத்த பிரதமர் மோடி பெயரில் போலி வங்கி கணக்கு கண்டுபிடிப்பு Mar 30, 2020 மோடி கொரோனா சென்னை: கொரோனா நிவாரண நிதி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி பெயரில் போலி வங்கி கணக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிவாரண நிதி செலுத்த தொடங்கப்பட்ட போலி கணக்கை சைபர் பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு