சென்னை ஆவடியில் 226 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

சென்னை: சென்னை ஆவடியில் 226 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

Related Stories: