ஊரடங்கு உத்தரவை மீறியதாக பெரம்பலூர் மாவட்டத்தில் 58 பேர் கைது: 11 கிராமங்கள் கண்காணிப்பு

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறியதாக பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் பெரம்பலூரில் அவசியமின்றி சாலையில் சுற்றித்திரிந்த 86 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஊரைச் சுற்றியுள்ள 11 கிராமங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: