×

ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் இருப்பவர்களும் மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும்..:மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை: ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் இருப்பவர்களும் மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மேலும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 300% ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : house ,Municipal Commissioner , curfew,house, mask , Municipal, Commissioner
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்