கேரளாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165-ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165-ஆக அதிகரித்துள்ளது. விரைவான சோதனைகள் மேற்கொண்டால் தான் கொரோனா பாதிப்பு, சமூக தொற்றாக மாறியுள்ளதா என்பதை புரிந்து கொள்ள முடியும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Related Stories: