குற்றம் சென்னையில் சானிடைசரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞர் கைது Mar 28, 2020 சென்னை சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் சானிடைசரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்திக்கேயன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 250 பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு