தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வீட்டிற்குள் இருக்காமல் அரசின் 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: