ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக முடிதிருத்துவோர் சங்கம் கவலை..: நிவாரணத் வழங்க கோரிக்கை

சென்னை: ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக முடிதிருத்துவோர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ரூ.15 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு முடிதிருத்துவோர் சங்கம் மாநில செயலாளர் ராஜா கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: