தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் திறந்த வெளியில் மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் திறந்த வெளியில் மாற்றப்பட்டுள்ளது. மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது. திறந்த வெளியில் மாற்றப்பட்ட சந்தைகளில் சமூக விசகலை பின்பற்றி காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: