சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27-ஆக உயர்வு dotcom@dinakaran.com(Editor) | Mar 26, 2020 தமிழ்நாடு கொரோனா சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கமா?.. தமிழகத்தில் இன்று 2,494 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்: கடந்த 18-ம் தேதி அதிகபட்சமாக 10,256 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டது
தமிழகத்தில் மேலும் 569 பேருக்கு கொரோனா; 07 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.34 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!!
சசிகலா விவகாரத்தில் அதிமுக விரைவில் நல்ல நிலைப்பாடு எடுக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை..!!
கூடுவாஞ்சேரி அருகே நெடுஞ்சாலை ஓரம் உள்ள 100 ஆண்டுகள் பழமையான புளிய மரங்கள் வெட்டி அகற்றம்: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு..!!
ஜெ. நினைவிட திறப்பு நாளன்று சென்னை அரசு கல்லூரி மாணவ, மாணவிகளை அதிமுக கரைவேட்டி, சேலை அணிய கட்டாயப்படுத்துவதாக புகார்
தேர்தல் ஆணைய உத்தரவை மதித்து மக்கள் வரிப்பணத்தில் விளம்பரங்கள் வெளியிடுவதை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்: ஆர். எஸ். பாரதி எம்.பி வலியுறுத்தல்
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை..!!
அறநிலையத்துறையை மிரட்டும் மோசடி பேர்வழிகள்: அதிகார மையமாக மாறுகிறார்களா?; பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூல்
தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளோம்: கோவையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
மதுபோதையில் மோசமான வகையில் நடந்து கொள்ளும் நடிகர் விஷ்ணு விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாதிக்கப்பட்டவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
அரசு மருத்துவ கல்லூரிகளில் இஎன்டி டாக்டர் பதவி உயர்வு கலந்தாய்வை மீண்டும் நடத்தக்கோரி வழக்கு: மருத்துவக்கல்வி இயக்குனர் பதில்தர ஐகோர்ட் உத்தரவு