சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27-ஆக உயர்வு dotcom@dinakaran.com(Editor) | Mar 26, 2020 தமிழ்நாடு கொரோனா சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தள்ளிப்போகாது: மே 2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவு: சத்ய பிரதா சாகு பேட்டி
தனியார் நிறுவனங்களே தடுப்பூசி விலையை நிர்ணயித்திருப்பது பதுக்கலுக்கு வழிவகுக்கும்: மருத்துவர்கள் கண்டனம்
ஆறுகள், நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
யோகி பாபுவின் மண்டேலா படத்தை மறு தணிக்கை செய்யக்கோரிய வழக்கு!: பட தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!!
மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், ரெம்டெசிவிர், தடுப்பூசிகள் இதுவும் இல்லை.: கமல்ஹாசன் குற்றச்சாட்டு
கொரோனாவால் உயிரிழந்த துப்பரவு பணியாளர் குடும்பத்துக்கு நிவாரணம் கோரிய வழக்கில் முதன்மை செயலர் பதில்தர ஆணை
சென்னையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
ஆறுகள், நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு !
சென்னையில் உற்பத்தியாகும் 45,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கானாவிற்கு மத்திய அரசு அனுப்பியதால் தமிழக அரசு அதிருப்தி!!
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு.: பள்ளிக்கல்வித்துறை