இந்தியா உ.பி. மாநிலத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி Mar 26, 2020 நிலை உ.பி: உத்தர பிரதேச மாநிலத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து திரும்பிய இளம்பெண், இளைஞர் உட்பட 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி