தமிழகம் தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி வாகனங்கள் ஒட்டிச் சென்றதாக 48 பேர் மீது வழக்குப்பதிவு Mar 26, 2020 நபர்கள் மாவட்டம் தென்காசி தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி வாகனங்கள் ஒட்டிச் சென்றதாக 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அஜாக்கிரதையாக வெளியே சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்துச் சென்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் அதிகாலையில் மிதமான மழை; தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்
நெல்லை மாவட்ட காங். தலைவர் மரணம் தங்கபாலு, ரூபி மனோகரன் உட்பட 10 பேரிடம் போலீஸ் விசாரணை: 5 நாட்கள் கடந்தும் அவிழாத மர்மம்
கஞ்சா கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளில் வடமாநிலங்களை சேர்ந்த 2,486 பேர் கைது: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமல்: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது, காட்டேஜ், லாட்ஜ்களில் புக்கிங் ரத்து
குமரியில் 8 பேர் பலியான சம்பவம் எதிரொலி கடற்கரை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: அலைகள் சீற்றம் தொடர்வதால் லெமூர் பீச் தற்காலிக மூடல்