திருவண்ணாமலை நகரில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வெளியே வர அனுமதி: டிஎஸ்பி

தி.மலை: திருவண்ணாமலை நகரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க குடும்ப அட்டையுடன் வெளியே வர வேண்டும். குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுவர் என டிஎஸ்பி தெரிவித்துள்ளார்.

Related Stories: