தமிழக காங். எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வழங்குவர்: கே.எஸ். அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழக காங். எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வழங்குவர் என கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகளுக்காக தங்களது மாவட்ட ஆட்சியர்கள் மூலம் வழங்குவர் என கூறினார்.

Related Stories: