144 தடை உத்தரவை மீறினால் 6 மாதம் சிறை: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: 144 தடை உத்தரவை மீறினால் 6 மாதம் சிறை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். சென்னை மாநகரில் 144 தடை உத்தரவை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Related Stories: