சென்னை பூவிருந்தவல்லி கொரோனா தடுப்பு முகாமில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி கொரோனா தடுப்பு முகாமில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தற்போது பூவிருந்தவல்லியில் உள்ள பொது சுகாதார மையத்தில் 93 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

Related Stories: