கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கினார் எம்பி ரவீந்திரநாத் குமார்

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக எம்பி ரவீந்திரநாத் குமார் ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக தனது தொகுதி நிதியில் இருந்து ரூ. 1 கோடியை ஒதுக்கியுள்ளார்.

Related Stories: