சென்னையில் வீட்டிலிருந்து பணிபுரியும் 2500 ஐ.டி. நிறுவனத்தைச் சேர்ந்த 5 லட்சம் ஊழியர்கள்

சென்னை: சென்னையில் 2500 ஐ.டி. நிறுவனத்தைச் சேர்ந்த 5 லட்சம் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிகின்றனர். ஓ.எம்.ஆர்.சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 1,200 ஐ.டி. நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் ஐ.டி. நிறுவனங்கள் மூடப்பட்டதால் ஓ.எம்.ஆர்., கிழக்கு கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Stories: