சிறைக்கு வரும் புதிய கைதிகளை தனிமைப்படுத்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு

மதுரை: சிறைக்கு வரும் புதிய கைதிகளை தனிமைப்படுத்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளுக்கு முகக்கவசம் வழங்க உத்தரவிடவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: