சென்னை, மார்ச் 25: மின்தடை குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மாநகர மின்நுகர்வோர் தங்களுடைய மின்தடை குறித்த புகார்களை “1912” என்ற எண் அல்லது அவரவர்களின் பகுதிகளுக்குரிய எண்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன்படி அண்ணாசாலை கோட்ட நுகர்வோர் 044 - 25333336, 044 - 28451469 என்ற எண்களிலும், எழும்பூர் கோட்ட நுகர்வோர் 044 - 26413312, 044 - 25268855 என்ற எண்களிலும், தி.நகர் கோட்ட நுகர்வோர் 9445850795, 9445850767 என்ற எண்களிலும், மயிலாப்பூர் கோட்ட நுகர்வோர் 044 - 28330162, 044 - 28112526 என்ற எண்களிலும், பெரம்பூர் கோட்ட நுகர்வோர் 044 - 25375393, 044 - 26703399 என்ற எண்களிலும், வியாசர்பாடி கோட்ட நுகர்வோர் 044 - 25513065, 044 - 25289412 என்ற எண்களிலும், தண்டையார்பேட்டை 044 - 25990619, 044 - 25921581 என்ற எண்களிலும்,