கட்டுப்பாட்டை மீறி மக்கள் வெளியே வருவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் காட்டம்

சென்னை: கட்டுப்பாட்டை மீறி மக்கள் வெளியே வருவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. நம்மை தனிமைப்படுத்திக் கொள்வதே கொரோனாவை தடுக்க வழி. மக்கள் வெளியே வர வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்புப்பணிக்காக 100 புதிய ஆம்புலன்ஸ் தயாராக உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: