தமிழகம் தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறி நெல்லை மாவட்டத்தில் கோவிலில் சிறப்பு வழிபாடு Mar 24, 2020 தமிழ்நாடு Nellayi நெல்லை: தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறி நெல்லை மாவட்டத்தில் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடுவக்குறிச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தடமில்லாமல் கிடக்கும் தவழ்ந்த ஆறுகள்: அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்
வெயிலின் தாக்கத்தை கவனத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை
பருவமழை காலத்தில் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்தில் சென்னையில் வெள்ள தடுப்பு பணி: அதிகாரிகளுக்கு பயிற்சி
முதலீட்டில் அசத்தும் தமிழ்நாடு அரசு.. 5 மாதத்தில் ரூ.7 லட்சம் கோடி முதலீடு: 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு..!!
சுட்டெரிக்கும் கோடை வெயில்.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்!: பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தல்..!!
கோடிக்கணக்கில் பணம் செலவழித்து தூர்வாரியும் பயனில்லை; ேகாட்டை அகழியை ஆக்கிரமித்து அழகை சீர்குலைக்கும் ஆகாய தாமரை செடிகள்: வேருடன் அப்புறப்படுத்த சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்