சென்னை பட்டினம்பாக்கத்தில் மெரினா வணிகநகரம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: ஓபிஎஸ்

சென்னை: சென்னை பட்டினம்பாக்கத்தில் மெரினா வணிகநகரம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகருக்கு புதிய அடையாளத்தை உருவாக்கும் வகையில் மெரினா வணிக நகரம் கட்டப்படும் எனவும் கூறினார்.

Related Stories: