தமிழகத்தில் உள்ள 110 இலங்கை அகதிகள் முகாமில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள 110 இலங்கை அகதிகள் முகாமில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் பா.புகழேந்தி கோரிக்கை மனு அளித்துள்ளார். அகதிகள் முகாமில் ஆயிரக்கணக்கானோர் உள்ளதால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: